274
2013ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை பணி வழங்காத திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு உடனடியாக அரசு பள்ளிகளில் பணி நியமனம் வழங்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் ...

269
தமிழ்நாடு முழுவதும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 438 ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிரந...

435
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக ஆசிரியர்கள் ஜெகதீசன், பிரேம் குமார் இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ...

146
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் திறனை மேம்படுத்திடும் வகையில் மென்பொருள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் சிறப்புத் திட்டத்தை அமைச்சர் சேக...

3450
மேற்கு வங்கத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 36 ஆயிரம் பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2016ஆம் ஆண்டில...

4263
ஏழாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் உருவாக்கும்போது, ஒன்றேகால் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களால் ஏன் ...

8416
கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தங்கள் ஊதியத்தின் அளவுக்கேற்ப கூட்டுறவு சங்கங்களி...



BIG STORY